Tuesday, February 14, 2023
வரவேற்பு நிகழ்ச்சியிலேயே போதை! தள்ளாடிய மாப்பிள்ளையால் நின்றுபோன திருமணம்.. செங்கல்பட்டில் பரபர
வரவேற்பு நிகழ்ச்சியிலேயே போதை! தள்ளாடிய மாப்பிள்ளையால் நின்றுபோன திருமணம்.. செங்கல்பட்டில் பரபர செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலேயே மாப்பிள்ளை போதையில் தள்ளாடியதாக மணப்பெண் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் தடல் புடலாக நடக்க இருந்த திருமணம் பாதியிலேயே நின்று போனது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் மேலக் கோட்டையூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. https://ift.tt/cZDJON7
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment