Tuesday, February 14, 2023
வரவேற்பு நிகழ்ச்சியிலேயே போதை! தள்ளாடிய மாப்பிள்ளையால் நின்றுபோன திருமணம்.. செங்கல்பட்டில் பரபர
வரவேற்பு நிகழ்ச்சியிலேயே போதை! தள்ளாடிய மாப்பிள்ளையால் நின்றுபோன திருமணம்.. செங்கல்பட்டில் பரபர செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலேயே மாப்பிள்ளை போதையில் தள்ளாடியதாக மணப்பெண் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் தடல் புடலாக நடக்க இருந்த திருமணம் பாதியிலேயே நின்று போனது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் மேலக் கோட்டையூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. https://ift.tt/cZDJON7
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment