Wednesday, March 15, 2023

வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விநியோகம்.. வேடசந்தூர் அருகே 10 பேர் கும்பல் கைது!

வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விநியோகம்.. வேடசந்தூர் அருகே 10 பேர் கும்பல் கைது! வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக எரியோடு போலீசார் 10 பேர் கும்பலை கூண்டோடு கைது செய்துள்ளது. தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர் விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி கிளப்பிவிட்டனர் பாஜகவினர். ஆனால் அப்படி யாரும் தமிழ்நாட்டில் https://ift.tt/KzIUhvt

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...