Thursday, March 9, 2023

\"1000+ சடலங்கள்..\" வீடு முழுக்க அழுகிய நிலையில் நாய்கள்.. பார்த்தவுடன் பதறிய போலீசார்! என்ன நடந்தது

\"1000+ சடலங்கள்..\" வீடு முழுக்க அழுகிய நிலையில் நாய்கள்.. பார்த்தவுடன் பதறிய போலீசார்! என்ன நடந்தது சியோல்: நாய்கள் என்றால் அனைவருக்குமே பிடிக்கும் என்று சொல்வார்கள். ஆனால், தென் கொரியாவில் ஒருவரின் வீட்டில் எங்குப் பார்த்தாலும் நாய்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. உலகில் அதிகப்படியான மக்களால் விரும்பி வளர்க்கப்படும் செல்ல பிராணிகளில் ஒன்றாக நாய்கள் இருக்கிறது. பல கோடி பேர் நாயை தங்கள் குடும்ப உறுப்பினர்களில் https://ift.tt/4eYM8LP

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...