Friday, March 17, 2023

தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேர் விடுதலை- இலங்கை நீதிமன்றம் உத்தரவு- படகுகள் கதி என்ன?

தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேர் விடுதலை- இலங்கை நீதிமன்றம் உத்தரவு- படகுகள் கதி என்ன? யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டு மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்கி கைது செய்து வருகிறது. இதனைத் தடுக்க வேண்டும்; தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் https://ift.tt/EsM0Hjt

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...