Monday, March 13, 2023
அடுத்தடுத்து பறந்த 2 'பாலிஸ்டிக்' ஏவுகணைகள்.. இந்த முறை நிலத்திலிருந்து அல்ல.. மாஸ் காட்டிய வடகொரியா
அடுத்தடுத்து பறந்த 2 'பாலிஸ்டிக்' ஏவுகணைகள்.. இந்த முறை நிலத்திலிருந்து அல்ல.. மாஸ் காட்டிய வடகொரியா பியாங்யோங்: தொடர்ந்து ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வரும் வடகொரியா, தற்போது நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணை சோதனையை நடத்தியிருக்கிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது. சர்வதேச அளவில் அமெரிக்காவும், தென் கொரியாவும் ஓரணியில் கைகோர்த்திருக்கும் நிலையில் இதற்கு எதிராக வடகொரியா தொடர்ந்து இயங்கி வருகிறது. குறிப்பாக கொரிய தீபகற்பத்தில் நேட்டோ படையினர் விரட்டப்பட வேண்டும் என்பதில் https://ift.tt/yF26TLk
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment