Wednesday, March 1, 2023

கிரீஸ் நாட்டில் கோரமான ரயில் விபத்து.. 36 பேர் பலி, 60 பேர் படுகயாம்

கிரீஸ் நாட்டில் கோரமான ரயில் விபத்து.. 36 பேர் பலி, 60 பேர் படுகயாம் ஆதென்ஸ்: கிரீஸ் நாட்டில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இதுவரை 36 பேர் பலியாகி உள்ளனர். இந்த கோரவிபத்தில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கிரீஷ் நாட்டு நேரப்படி செவ்வாய் கிழமை இரவு லரிசா என்ற நகரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துக்கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது, எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் https://ift.tt/r0Sm8ZK

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...