Saturday, March 25, 2023

ராஜஸ்தானில் நடுராத்திரியில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.2ஆக பதிவு.. அச்சத்தில் பொதுமக்கள்!

ராஜஸ்தானில் நடுராத்திரியில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.2ஆக பதிவு.. அச்சத்தில் பொதுமக்கள்! பிகானெர்: ராஜஸ்தான் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இரவு 2.16 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உணரப்பட்ட நிலநடுக்கும் ரிக்டர் அளவுக்கோலில் 4.2 ஆகவும், அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 3.5ஆகவும் பதிவாகயுள்ளது. அண்மைக் காலமாக இந்தியாவின் வடமாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. குறிப்பாக டெல்லி, ஹரியானா, https://ift.tt/baXujZ1

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...