Thursday, March 2, 2023
நாகாலாந்தில் மீண்டும் என்டிபிபி - பாஜக கூட்டணி ஆட்சி.. 5வது முறையாக முதல்வர் ஆகும் நெய்பியூ ரியோ!
நாகாலாந்தில் மீண்டும் என்டிபிபி - பாஜக கூட்டணி ஆட்சி.. 5வது முறையாக முதல்வர் ஆகும் நெய்பியூ ரியோ! கோஹிமா: நாகாலாந்தின் நீண்ட கால முதலமைச்சரான நெய்பியூ ரியோ, தற்போது கிடைத்துள்ள சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல்வராகப் பதவியேற்க உள்ளார். நாகாலாந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் என்.டி.பி.பி - பாஜக கூட்டணி 37 இடங்களைக் கைப்பற்றியது. இதன் மூலம் 5வது முறையாக அம்மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். மேகாலயா: என்பிபி https://ift.tt/I3wSBhW
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment