Thursday, March 9, 2023
சரமாரி துப்பாக்கி சூடு! கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த மனித உடல்கள்! ஜெர்மன் தேவாலயத்தில் 7 பேர் பலி
சரமாரி துப்பாக்கி சூடு! கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த மனித உடல்கள்! ஜெர்மன் தேவாலயத்தில் 7 பேர் பலி பெர்லின்: வடக்கு ஜெர்மனியில் நேற்றிரவு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல பலரும் இதில் படுகாயமடைந்துள்ளனர். வடக்கு ஜெர்மனின் ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஹம்பர்க் நகரம் ஜெர்மனின் இரண்டாவது பெரிய நகரமாகும். இந்த நகரம் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். https://ift.tt/4eYM8LP
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment