Thursday, March 9, 2023

சரமாரி துப்பாக்கி சூடு! கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த மனித உடல்கள்! ஜெர்மன் தேவாலயத்தில் 7 பேர் பலி

சரமாரி துப்பாக்கி சூடு! கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த மனித உடல்கள்! ஜெர்மன் தேவாலயத்தில் 7 பேர் பலி பெர்லின்: வடக்கு ஜெர்மனியில் நேற்றிரவு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல பலரும் இதில் படுகாயமடைந்துள்ளனர். வடக்கு ஜெர்மனின் ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஹம்பர்க் நகரம் ஜெர்மனின் இரண்டாவது பெரிய நகரமாகும். இந்த நகரம் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். https://ift.tt/4eYM8LP

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...