Thursday, March 2, 2023
கச்சத்தீவு திருவிழா இன்று தொடக்கம்- 72 படகுகளில் 2,408 தமிழ்நாட்டு பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்!
கச்சத்தீவு திருவிழா இன்று தொடக்கம்- 72 படகுகளில் 2,408 தமிழ்நாட்டு பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்! ராமேஸ்வரம்: இந்தியா- இலங்கை எல்லையில் உள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் தேவாலயம் நடைபெறும் 2 நாட்கள் திருவிழாவில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து 72 படகுகளில் 2,408 மீனவர்கள் இன்று காலை புறப்பட்டுச் சென்றனர். கச்சத்தீவு, தமிழ்நாட்டுக்கு சொந்தமானது. கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், தமிழ்நாட்டு மீனவரால் கட்டப்பட்டது. 1970களில் கச்சத்தீவை இலங்கைக்கு மத்திய அரசு தன்னிச்சையாக https://ift.tt/I3wSBhW
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment