Monday, March 27, 2023
இதெல்லாம் வேணாம்மா.. எவ்வளவோ சொல்லியும் ஈஸ்வரி கேக்கலியே.. குறுக்கே வந்த \"மூன்றாவது கை\".. ஷாக்கிங்
இதெல்லாம் வேணாம்மா.. எவ்வளவோ சொல்லியும் ஈஸ்வரி கேக்கலியே.. குறுக்கே வந்த \"மூன்றாவது கை\".. ஷாக்கிங் செங்கல்பட்டு: திருமணத்தை மீறி உறவுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கழுத்தை நெரித்து மனைவி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மனைவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அடுத்துள்ள நெல்வாய்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ஈஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த விவேக் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு https://ift.tt/S8Q7cyE
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment