Monday, March 27, 2023

இதெல்லாம் வேணாம்மா.. எவ்வளவோ சொல்லியும் ஈஸ்வரி கேக்கலியே.. குறுக்கே வந்த \"மூன்றாவது கை\".. ஷாக்கிங்

இதெல்லாம் வேணாம்மா.. எவ்வளவோ சொல்லியும் ஈஸ்வரி கேக்கலியே.. குறுக்கே வந்த \"மூன்றாவது கை\".. ஷாக்கிங் செங்கல்பட்டு: திருமணத்தை மீறி உறவுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கழுத்தை நெரித்து மனைவி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மனைவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அடுத்துள்ள நெல்வாய்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ஈஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த விவேக் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு https://ift.tt/S8Q7cyE

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...