Saturday, March 18, 2023

'இதை' செஞ்சிருந்தா யானை இறந்திருக்காதே! சூழலியலாளர்கள் அடுக்கும் கேள்விகள்.. தீர்வுகள்

'இதை' செஞ்சிருந்தா யானை இறந்திருக்காதே! சூழலியலாளர்கள் அடுக்கும் கேள்விகள்.. தீர்வுகள் தருமபுரி: தாழ்வாக இருந்த மின் கம்பியில் உரசி தருமபுரியில் ஆண் யானை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசுவழங்கிய வழிகாட்டுதல்கள் ஏன் பின்பற்றப்படவில்லையென்று சூழலியலாளர்கள்கேள்வியெழுப்பி வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 494 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.இதில் சோகம் என்னவெனில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 யானைகள் இந்த காலகட்டத்தில் மின்சாரம் தாக்கி மட்டுமே https://ift.tt/Eeu8GIz

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...