Friday, March 3, 2023
கச்சத்தீவு திருவிழா கோலாகலம்.. புனித அந்தோணியார் கோயிலில் கூட்டுத்திருப்பலி..பலத்த பாதுகாப்பு
கச்சத்தீவு திருவிழா கோலாகலம்.. புனித அந்தோணியார் கோயிலில் கூட்டுத்திருப்பலி..பலத்த பாதுகாப்பு ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா அமைதியாக நிறைவு பெற்றது. கச்சத்தீவு திருவிழாவில் இலங்கையை சேர்ந்த 1,500 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 2,400 பேரும் பங்கேற்றுள்ளனர். நேற்று இந்தியா சார்பில் கச்சத்தீவு திருவிழா நடந்த நிலையில் இன்று இலங்கை சார்பில் நடைபெற்ற கூட்டுத்திருப்பலியில் இரு நாட்டு மீனவர்கள் பங்கேற்று உலக நன்மைக்காக வேண்டிக்கொண்டனர். கச்சத்தீவு புனித https://ift.tt/lgNiIKu
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment