Friday, March 17, 2023

கனடாவில் இந்திய மாணவர்களுக்கு ஸ்கெட்ச்.. ஏஜென்சியை ரவுண்டு கட்டும் போலீஸ்.. பகீர் புகார்கள்

கனடாவில் இந்திய மாணவர்களுக்கு ஸ்கெட்ச்.. ஏஜென்சியை ரவுண்டு கட்டும் போலீஸ்.. பகீர் புகார்கள் ஒட்டாவா: கனடாவில் உயர்கல்வி பயில சென்ற இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் சுமார் 700 பேரை அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதனால் இந்திய மாணவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இந்தியாவில் உயர்கல்வி பயில்வதைவிட வெளிநாடுகளுக்கு தங்கள் குழந்தைகளை உயர்கல்வி பயில அனுப்ப இந்திய பெற்றோர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேசிய அளவில் போதுமான https://ift.tt/EsM0Hjt

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...