Sunday, March 5, 2023
சூப்பர்.. சாதித்த விசிக.. பட்டியலின மக்களின் வீதியில் நுழைந்த திருத்தேர்.. துள்ளிகுதித்த திருப்போரூர்
சூப்பர்.. சாதித்த விசிக.. பட்டியலின மக்களின் வீதியில் நுழைந்த திருத்தேர்.. துள்ளிகுதித்த திருப்போரூர் செங்கல்பட்டு: திருப்போரூர் முருகன் கோயில் தேர் உற்சவம் நூற்றாண்டுகளுக்கு பின்னர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து அப்பகுதியில் உள்ள பட்டியலின மக்கள் வசிக்கும் வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. மக்கள் தேர் உற்சவத்தை பட்டாசு வெடித்து, தேங்காய் உடைத்து வழிபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் அமைந்துள்ளது கந்தசுவாமி திருக்கோயில். இந்த கோயில் சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாக https://ift.tt/4fPL8ND
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment