Tuesday, March 21, 2023

மனைவி குளிப்பதை எட்டி பார்த்த நண்பர்.. மது குடிக்க வைத்து தீர்த்து கட்டிய கணவன்.. பரபரத்த தென்காசி

மனைவி குளிப்பதை எட்டி பார்த்த நண்பர்.. மது குடிக்க வைத்து தீர்த்து கட்டிய கணவன்.. பரபரத்த தென்காசி தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மனைவி குளிப்பதை எட்டிப்பார்த்த நபரை மது குடிக்க அழைத்து சென்று கட்டையால் அடித்து கொன்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த கட்டளைக் குடியிருப்பு பகுதியை சேர்ந்த நபர் ஐயப்பன். திருமணமானவர். ஐயப்பனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக https://ift.tt/dgbkuM2

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...