Sunday, March 5, 2023
“எந்த பிரச்னையும் இல்ல”.. வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பீகார் அதிகாரிகள் திருப்பூரில் பேட்டி!
“எந்த பிரச்னையும் இல்ல”.. வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பீகார் அதிகாரிகள் திருப்பூரில் பேட்டி! திருப்பூர்: வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட பீகார் அதிகாரிகள் குழு திருப்தி தெரிவித்திருப்பதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் திட்டமிட்டு வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் வேகமாக செய்திகள் பரவின. இது தொடர்பாக இரண்டு வீடியோக்களும் பரவின. இந்த வீடியோக்கள் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. பீகார் https://ift.tt/Ticp6fg
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment