Tuesday, March 21, 2023

அடுத்த வாரம் திருமணம்.. தந்தை திடீர் இறப்பு.. நிலைகுலைந்த குடும்பம்.. சடலம் முன்பு தாலி கட்டிய மகன்

அடுத்த வாரம் திருமணம்.. தந்தை திடீர் இறப்பு.. நிலைகுலைந்த குடும்பம்.. சடலம் முன்பு தாலி கட்டிய மகன் கள்ளக்குறிச்சி: உயிரிழந்த தந்தையின் முன்பு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (70). திமுக பிரமுகரான இவர் தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருடைய மனைவி அய்யம்மாள் பெருவங்கூர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவருடைய மகன் https://ift.tt/TuUy67x

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...