Sunday, March 19, 2023
சர்வதேச நீதிமன்றத்தின் கைது வாரண்ட்.. புதினுக்கு இப்படி எல்லாம் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருக்கா?
சர்வதேச நீதிமன்றத்தின் கைது வாரண்ட்.. புதினுக்கு இப்படி எல்லாம் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருக்கா? மாஸ்கோ: உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு புதினை சிறையில் அவ்வளவு எளிதில் தள்ளிவிடாது என்றாலும் பல்வேறு நாடுகளுக்கு சுதந்திரமாக பயணம் செய்வதில் புதினுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் https://ift.tt/n1tBSe7
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment