Sunday, March 19, 2023
சர்வதேச நீதிமன்றத்தின் கைது வாரண்ட்.. புதினுக்கு இப்படி எல்லாம் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருக்கா?
சர்வதேச நீதிமன்றத்தின் கைது வாரண்ட்.. புதினுக்கு இப்படி எல்லாம் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருக்கா? மாஸ்கோ: உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு புதினை சிறையில் அவ்வளவு எளிதில் தள்ளிவிடாது என்றாலும் பல்வேறு நாடுகளுக்கு சுதந்திரமாக பயணம் செய்வதில் புதினுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் https://ift.tt/n1tBSe7
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment