Thursday, April 6, 2023
மிரட்டும் கொரோனா.. சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் காணொலி விசாரணை.. ஏப்ரல் 10 முதல் துவக்கம்!
மிரட்டும் கொரோனா.. சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் காணொலி விசாரணை.. ஏப்ரல் 10 முதல் துவக்கம்! சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 10ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் காணொலி காட்சி மூலம் விசாரணை நடைபெற உள்ளது. இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு https://ift.tt/pK0u3v2
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment