Thursday, April 6, 2023
மிரட்டும் கொரோனா.. சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் காணொலி விசாரணை.. ஏப்ரல் 10 முதல் துவக்கம்!
மிரட்டும் கொரோனா.. சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் காணொலி விசாரணை.. ஏப்ரல் 10 முதல் துவக்கம்! சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 10ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் காணொலி காட்சி மூலம் விசாரணை நடைபெற உள்ளது. இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு https://ift.tt/pK0u3v2
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment