Tuesday, April 25, 2023
பாவம் பார்த்த திருநள்ளாறு அர்ச்சகருக்கு உணவில் மயக்க மருந்து.. 20 சவரன் நகை திருடிய பெண்ணுக்கு வலை
பாவம் பார்த்த திருநள்ளாறு அர்ச்சகருக்கு உணவில் மயக்க மருந்து.. 20 சவரன் நகை திருடிய பெண்ணுக்கு வலை திருநள்ளார்: பக்தர்கள் போல் நடித்து அர்ச்சகர் வீட்டில் தங்கி இரவோடு இரவாக 20 சவரன் நகை மற்றும் ரூ 1.40 லட்சம் பணத்தை திருடிச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள். காரைக்கால், திருநள்ளாறு பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ரோகிணி (ஆணின் பெயர்) (60).இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரு மகள்கள். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் https://ift.tt/R2BePIQ
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment