Wednesday, April 19, 2023
2002 குஜராத் வன்முறை-மாஜி அமைச்சர் மாயா கோடானி மீதான 11 முஸ்லிம்கள் படுகொலை வழக்கில் இன்று தீர்ப்பு!
2002 குஜராத் வன்முறை-மாஜி அமைச்சர் மாயா கோடானி மீதான 11 முஸ்லிம்கள் படுகொலை வழக்கில் இன்று தீர்ப்பு! அகமதாபாத்: 2002-ம் ஆண்டு குஜராத் மதவன்முறைகளின் போது நரோடா காமில் 11 முஸ்லிம்கள் படுகொலை தொடர்பாக அம்மாநில முன்னாள் அமைச்சர் மாயா கோடானி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவியில் ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 58 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் https://ift.tt/C06XmyQ
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment