Thursday, April 6, 2023

மீண்டும் தென்காசியில் வெடித்த சர்ச்சை.. குரூப் 4 தேர்வில் முறைகேடா? டிஎன்பிஎஸ்சி விளக்கம்

மீண்டும் தென்காசியில் வெடித்த சர்ச்சை.. குரூப் 4 தேர்வில் முறைகேடா? டிஎன்பிஎஸ்சி விளக்கம் தென்காசி: சங்கரன்கோவில் பகுதியில் இருந்து மட்டும் குரூப் 4 ஸ்டெனோ டைப்பிஸ்ட் தேர்வில் 450 பேர் தேர்ச்சி பெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், முறைகேடு நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. தென்காசியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளது புகார்கள் வரவில்லை என்றும் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. https://ift.tt/pK0u3v2

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...