Saturday, April 1, 2023

எடப்பாடி பழனிசாமிக்காக நேர்த்திக்கடன்! முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்த அதிமுக பெண் எம்.எல்.ஏ.!

எடப்பாடி பழனிசாமிக்காக நேர்த்திக்கடன்! முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்த அதிமுக பெண் எம்.எல்.ஏ.! சென்னை: எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கோவில் கோவிலாக கடந்த 2 நாட்களாக செல்லத் தொடங்கியுள்ள அவர்கள் தங்கத்தேர் இழுப்பது, அன்னதானம் வழங்குவது, என நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் திருப்போரூர் முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினார். https://ift.tt/pFB0CDr

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...