Thursday, April 27, 2023

நள்ளிரவில் திடுக்கிட்ட மக்கள்.. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் குலுங்கிய நேபாளம்.. மக்கள் அச்சம்

நள்ளிரவில் திடுக்கிட்ட மக்கள்.. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் குலுங்கிய நேபாளம்.. மக்கள் அச்சம் காத்மண்டு: நேபாளத்தில் நள்ளிரவு அடுத்தடுத்து இரண்டுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் சற்று மிதமானதாகவும் இரண்டவதாக நள்ளிரவு 1.30 மணியளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் நள்ளிரவு அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 11.58 மணிக்கு https://ift.tt/kJi7ew6

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...