Monday, April 10, 2023

'மம்தாவுக்கு பயம்'..'என்னுடைய பதவியை பறித்தாலும் பரவாயில்லை'.. பிரதமர் மீதே பாய்ந்த ஆ.ராசா

'மம்தாவுக்கு பயம்'..'என்னுடைய பதவியை பறித்தாலும் பரவாயில்லை'.. பிரதமர் மீதே பாய்ந்த ஆ.ராசா புதுக்கோட்டை: அதானி குற்றவாளி என்றால் பிரதமர் நரேந்திர மோடியும் குற்றவாளி தான். இதை கூறியதற்காக என் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கி கொடுத்து என்னுடைய பதவியை பறித்தாலும் பரவாயில்லை.. நான் சிறைக்கு செல்ல தயாராக உள்ளேன் என்று திமுக எம்பி ஆ.ராசா கூறினார். மேலும் ஆ ராசா கூறும் போது, அதானி விவகாரத்தில், வருமான வரித்துறைக்கு https://ift.tt/Hr6pkib

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...