Thursday, April 27, 2023

பல நாள் காத்திருப்புக்கு பலன்.. இனி ஈஸியாக போகலாம்.. தாம்பரம் மக்களுக்கு சந்தோஷமான செய்தி!

பல நாள் காத்திருப்புக்கு பலன்.. இனி ஈஸியாக போகலாம்.. தாம்பரம் மக்களுக்கு சந்தோஷமான செய்தி! சென்னை: தாம்பரத்தில் ரயில் நிலையம் செல்ல நகரும் படிக்கட்டுடன் கூடிய நடைமேம்பாலத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை திறந்து வைத்தார். தாம்பரம் பேருந்து நிலையமும், ரயில் நிலையமும் ஒரே இடத்தில் இருக்கிறது. ஆனால் சாலையை கடப்பது என்பது மிகவும் சவாலான காரியம். தற்போதைய நிலையில் மக்கள் மேம்பாலத்தில் ஏறித்தான் கடக்கிறார்கள். அல்லது சுரங்கப்பாதையை பயன்படுத்தி கடக்கிறார்கள். ஆனால் ரயில் https://ift.tt/kJi7ew6

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...