Sunday, April 16, 2023

கலப்பு திருமணத்தால் ஆத்திரம்.. மகனையும், தாயையும் ஆணவ கொலை செய்த தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி

கலப்பு திருமணத்தால் ஆத்திரம்.. மகனையும், தாயையும் ஆணவ கொலை செய்த தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே தாய், மகன் ஆகிய இருவரையும் ஆணவ கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுக்கா கதவணி ஊராட்சி காரப்பட்டு அருகே உள்ளது அருணபதி கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (50). இவர் தையல் தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி சுந்தரி. https://ift.tt/hReGIxv

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...