Monday, April 17, 2023

செங்கல்பட்டில் இளைஞர் திடீர் தற்கொலை.. உயிரை பறித்த ஆன்லைன் கடன் செயலி.. பின்னணியில் பெரும் சோகம்

செங்கல்பட்டில் இளைஞர் திடீர் தற்கொலை.. உயிரை பறித்த ஆன்லைன் கடன் செயலி.. பின்னணியில் பெரும் சோகம் செங்கல்பட்டு: ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் செங்கல்பட்டு அருகே பள்ளியகரம் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் மத்திய பாதுகாப்பு படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெயர் வசந்த். https://ift.tt/lz2vPg7

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...