Tuesday, April 4, 2023

எடப்பாடி பழனிசாமிக்காக தீச்சட்டி எடுக்கப்போறேன்.. மீண்டும் முதல்வராவார்.. கஞ்சா கருப்பு பரபர பேட்டி!

எடப்பாடி பழனிசாமிக்காக தீச்சட்டி எடுக்கப்போறேன்.. மீண்டும் முதல்வராவார்.. கஞ்சா கருப்பு பரபர பேட்டி! சிவகங்கை : எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று தீச்சட்டி எடுக்க உள்ளதாக நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தலில் உள்ள முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். அங்கு நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, https://ift.tt/irIazLh

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...