Tuesday, April 11, 2023

நேற்று அவ்ளோ கோபம் வந்ததே! ஓபிஎஸ் அருகே இன்று சாந்தமாக அமர்ந்த எடப்பாடி! பேச்சே இல்லை! இதான் காரணமா?

நேற்று அவ்ளோ கோபம் வந்ததே! ஓபிஎஸ் அருகே இன்று சாந்தமாக அமர்ந்த எடப்பாடி! பேச்சே இல்லை! இதான் காரணமா? சென்னை: நேற்று ஓ பன்னீர்செல்வத்திற்கு அருகில் அமர மறுத்து கோஷம் எழுப்பிய எடப்பாடி பழனிசாமி.. இன்று அவருக்கு அருகில் சாந்தமாக அமர்ந்திருந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை திமுகவினர் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். நேற்று தமிழ்நாடு சட்டசபையில் பெரிய களேபரம் நடந்தது. ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓ பன்னீர்செல்வம் இருக்கை https://ift.tt/r6vNptX

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...