Sunday, April 23, 2023

பிடிஆர் ஆடியோ விவகாரம்: அதெல்லாம் லேசில் விட மாட்டோம்.. டெல்லிக்கு போவோம்.. சீறிய எடப்பாடி பழனிசாமி

பிடிஆர் ஆடியோ விவகாரம்: அதெல்லாம் லேசில் விட மாட்டோம்.. டெல்லிக்கு போவோம்.. சீறிய எடப்பாடி பழனிசாமி மதுரை: ஆடியோவில் இருக்கும் குரல் நிதியமைச்சரின் குரல்தான் என்றும் மத்திய அரசு விசாரணைக்கு வலியுறுத்துவோம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கடந்த சில நாட்களாக ஒரு ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் https://ift.tt/zkraDYv

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...