Friday, April 14, 2023

மீண்டும் வரும் \"மாஸ்க்..\" படுவேகமாக பரவும் கொரோனா.. சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய உத்தரவு

மீண்டும் வரும் \"மாஸ்க்..\" படுவேகமாக பரவும் கொரோனா.. சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய உத்தரவு சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து நீதிமன்றங்களிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில காலமாக நாடு முழுக்கவே வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இப்போது மீண்டும் நாட்டில் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரே மாதத்தில் வைரஸ் பாதிப்பு நாட்டில் https://ift.tt/6pmkWru

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...