Saturday, April 22, 2023

பல கெட் அப்பில் சுற்றி திரிந்த அம்ரித்பால் சிங்.. துப்பாக்கி முனையில் பைக் மாறி எஸ்கேப் ஆனது எப்படி?

பல கெட் அப்பில் சுற்றி திரிந்த அம்ரித்பால் சிங்.. துப்பாக்கி முனையில் பைக் மாறி எஸ்கேப் ஆனது எப்படி? மோகா : பஞ்சாப்பில் கடந்த ஒரு மாத காலமாக பல வேடங்களில் தலைமறைவாக இருந்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவர் அம்ரித்பால் சிங் இன்று போலீசாரிடம் சரணடைந்தார். கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் போலீசார் தேடி வந்த நிலையில், அம்ரித்பால் சிங், பஞ்சாப் மோகா காவல்துறையிடம் இன்று சரண் அடைந்தார். இதையடுத்து அசாம் மாநிலம் https://ift.tt/NXuxl0e

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...