Saturday, April 15, 2023

ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்! சென்னை: ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு; நாகரீக சமுகமாக வாழும் தமிழ்நாட்டில் இன்றளவும் பல கிராமங்களில், சாதி மறுப்புத் திருமணம் செய்வோர் மீது பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சாதி மறுப்புத்திருமணம், மாற்று மத திருமணம், https://ift.tt/6pmkWru

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...