Sunday, April 16, 2023
பட்டா கத்தியுடன் நோட்டமிட்ட அந்த கண்கள்.. சலசலத்த ராமநாதபுரம் ஆர்எஸ்எஸ் பேரணி.. கடைசியில் டிவிஸ்ட்
பட்டா கத்தியுடன் நோட்டமிட்ட அந்த கண்கள்.. சலசலத்த ராமநாதபுரம் ஆர்எஸ்எஸ் பேரணி.. கடைசியில் டிவிஸ்ட் ராமநாதபுரம்: தமிழ்நாடு முழுவதும் நேற்று 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி நடத்திய நிலையில் ராமநாதபுரத்தில் நடந்த பேரணியில் பாஜக மாவட்ட தலைவரை தாக்க முயற்சி நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் மாதம் 2ம் தேதியன்று தமிழ்நாட்டில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காரணம் https://ift.tt/hReGIxv
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment