Monday, April 24, 2023

இந்தோனேசியா: அதிகாலையில் மக்களை அலற வைத்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின் வாபஸ்!

இந்தோனேசியா: அதிகாலையில் மக்களை அலற வைத்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின் வாபஸ்! ஜகார்தா : இந்தோனேசியாவில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் அதிகாலையில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3ஆக பதிவானது. இதனையடுத்து, இந்தோனேசியா நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பயங்கரமான பீதி ஏற்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர். அதன்படி மக்கள் https://ift.tt/R2BePIQ

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...