Tuesday, May 23, 2023
165 ஏக்கரில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்! குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்
165 ஏக்கரில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்! குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார் ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 165 ஏக்கரில் பிரமாண்டமாக விரிவாக்கப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய உயர்நீதிமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று திறந்து வைக்கிறார். நாடு முழுவதும் சுமார் 25 உயர்நீதிமன்றங்கள் இருக்கின்றன. இந்நிலையில், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியின் துர்வாவில் உள்ள உயர்நீதிமன்ற சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து இது நாட்டின் மிகவும் பெரிய உயர்நீதிமன்றம் என்கிற அந்தஸ்தை https://ift.tt/2izdNeL
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment