Monday, May 1, 2023

2 ஆண்டு சிறை- ராகுல் மேல்முறையீட்டு வழக்கு: குஜராத் உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணை!

2 ஆண்டு சிறை- ராகுல் மேல்முறையீட்டு வழக்கு: குஜராத் உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணை! அகமதாபாத்: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணை நடத்துகிறது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கர்நாடகாவில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். கர்நாடகாவின் கோலாரில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார். {image-screenshot6300-1682999752.jpg https://ift.tt/En3kXPz

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...