Saturday, May 13, 2023

இன்ஸ்டா விளம்பரம்.. மகாலட்சுமியை நியாபகம் இருக்கா.. 3 பேரை தூக்கி.. சபாஷ் வடசென்னை போலீஸ்

இன்ஸ்டா விளம்பரம்.. மகாலட்சுமியை நியாபகம் இருக்கா.. 3 பேரை தூக்கி.. சபாஷ் வடசென்னை போலீஸ் சென்னை: ஆன்லைன் விளம்பரம் மூலம் 30 ஆயிரம் பணமோசடி செய்த கும்பலால், சென்னையைச் சேர்ந்த இளம் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து தனிப்படை போலீசாரை வடசென்னை போலீஸ் இணை கமிஷ்னர் ரம்யா பாரதி பாராட்டினார். சென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர் https://ift.tt/ioKtNLC

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...