Tuesday, May 16, 2023

கள்ளச்சாராய வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி கைது.. கட்சியிலிருந்தும் நீக்கம்

கள்ளச்சாராய வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி கைது.. கட்சியிலிருந்தும் நீக்கம் செங்கல்பட்டு: மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்து விஷ சாராயத்தை குடித்த 22 பேர் பலியான சம்பவத்தில் பாஜக நிர்வாகி விளம்பூர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார். அவர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த சிலர் 13 ஆம் தேதி இரவு விற்கப்பட்ட விஷச்சாராயத்தை பலர் வாங்கி https://ift.tt/eBgpjLK

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...