Tuesday, May 2, 2023

கேரளா- திருச்சூர் மணப்புரம் நிதி நிறுவனத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ரெய்டு

கேரளா- திருச்சூர் மணப்புரம் நிதி நிறுவனத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ரெய்டு திருச்சூர்: கேரளா மாநிலம் திருச்சூரில் மணப்புரம் நிதி நிறுவனத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ரிசர்வ் வங்கி ஒப்புதல் இல்லாமல் ரூ150 கோடி பொதுமக்களிடம் வைப்பு நிதியாக பெறப்பட்டது என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. https://ift.tt/rf4ul3o

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...