Thursday, May 18, 2023
\"என்னை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க சார்.. அதை விட்ருங்க\".. சாராயத்தை எடுக்கவிடாமல் கெஞ்சிய பெண்!
\"என்னை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க சார்.. அதை விட்ருங்க\".. சாராயத்தை எடுக்கவிடாமல் கெஞ்சிய பெண்! திருவண்ணாமலை : ஆரணி அருகே வீட்டிற்குள் கேஸ் அடுப்பு வைத்து சாராயம் காய்ச்சிய பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சாராயம் காய்ச்ச அமைக்கப்பட்டிருந்த பானையை போலீசார் எடுக்கச் சென்றபோது, அப்பெண், "என்னை என்ன வேண்டுமென்றாலும் பண்ணிக்கோங்க சார்.. அதை ஒண்ணும் பண்ணாதீங்க.." என சாராயத்தை எடுக்க விடாமல் போலீசாரிடம் கெஞ்சியுள்ளார். கடந்த மே 13ஆம் தேதி விழுப்புரம் https://ift.tt/fhWylCM
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment