Saturday, June 3, 2023

உலகை உலுக்கிய ஒடிஷா கோர ரயில்கள் விபத்தில் பலி எண்ணிக்கை 294 ஆக அதிகரிப்பு; 900 பேர் படுகாயம்

உலகை உலுக்கிய ஒடிஷா கோர ரயில்கள் விபத்தில் பலி எண்ணிக்கை 294 ஆக அதிகரிப்பு; 900 பேர் படுகாயம் புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒடிஷா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் படுகாயம் அடையவில்லை. ஒடிஷா மாநிலம் பாலசோர் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி மிகப் பெரும் https://ift.tt/9PNzGVm

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...