Thursday, June 22, 2023
ஒகனககல கவர ஆறறல வபரத ஆச.. உயர வடட 2 கலலர மணவரகள.. எனன நடநதத?
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விபரீத ஆசை.. உயிரை விட்ட 2 கல்லூரி மாணவர்கள்.. என்ன நடந்தது? தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர்களில் ஒருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு மாணவரின் உடலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள நாகர்கூடல் ஆற்றுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி என்வருடைய மகன் பாலகிருஷ்ணன். இவருக்கு 21 வயது ஆகிறது. இவா் https://ift.tt/YmzVowr
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment