Friday, June 9, 2023

மணிப்பூரில் மேலும் 3 பேர் சுட்டுக் கொலை! வழக்குகளை விசாரிக்க சிபிஐ சிறப்பு குழு நியமனம்!

மணிப்பூரில் மேலும் 3 பேர் சுட்டுக் கொலை! வழக்குகளை விசாரிக்க சிபிஐ சிறப்பு குழு நியமனம்! இம்பால்: மணிப்பூர் இனமோதல்களில் மேலும் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூர் இன மோதல்கள் தொடர்பாக விசாரிக்க 10 பேர் கொண்ட சிறப்பு குழுவை சிபிஐ நியமித்துள்ளது. மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இன மோதல்கள் ஒரு மாத காலத்துக்கும் மேலாக நீடிக்கிறது. இம்மோதல்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் https://ift.tt/NiMtDpk

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...