Tuesday, June 6, 2023
மணிப்பூர்: 500 பிஎஸ்எப் வீரர்கள் குவிப்பு- தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு- ஒரு வீரர் பலி!
மணிப்பூர்: 500 பிஎஸ்எப் வீரர்கள் குவிப்பு- தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு- ஒரு வீரர் பலி! இம்பால்: மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பிஎஸ்எப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே மோதல் இன்னமும் ஓயவில்லை. குக்கிகளின் பழங்குடிகள் பட்டியலில் மைத்தேயி மக்களை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து தொடங்கிய போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. https://ift.tt/MtwdqDr
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment