Sunday, June 11, 2023

ஆத்தா மகாவாராகி தாயே! அரிகொம்பன் யானைக்கு ஒன்னும் ஆகப்படாது.. திருச்சூரில் விடிய விடிய பூஜை!

ஆத்தா மகாவாராகி தாயே! அரிகொம்பன் யானைக்கு ஒன்னும் ஆகப்படாது.. திருச்சூரில் விடிய விடிய பூஜை! திருச்சூர்: கேரளா மாநிலம் திருச்சூர் கோவிலில், அரிகொம்பன் எனும் அரிசி கொம்பன் யானை நீண்டகாலம் வாழ 2 நாட்கள் இடைவிடாமல் பூஜை செய்து பிரார்த்தித்துள்ளார் மலேசியா வாழ் இந்திய பெண். கேரளாவில் அரிகொம்பன்.. தமிழ்நாட்டில் அரிசி கொம்பன் எனும் ஒற்றை யானை.. இத்தனைக்கும் 10 பேரை பலி கொண்ட மூர்க்கமான யானை. ஆனாலும் இரு மாநில மக்களும் https://ift.tt/YX2suG7

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...