Thursday, June 1, 2023
தெலுங்கானா நாள்.. ஆளுநர் தமிழிசையை நிகழ்ச்சிகளுக்கு அழைக்காத முதல்வர் கேசிஆர்- தொடரும் யுத்தம்!
தெலுங்கானா நாள்.. ஆளுநர் தமிழிசையை நிகழ்ச்சிகளுக்கு அழைக்காத முதல்வர் கேசிஆர்- தொடரும் யுத்தம்! ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலமாக உதயமான நாள். தெலுங்கானா உருவான நாளை முன்னிட்டு முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான மாநில அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கு அம்மாநில ஆளுநரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அழைக்கப்படாதது விவாதப் பொருளாகி இருக்கிறது. ஆந்திரா எனும் மிகப் பெரிய மாநிலம் 2014-ம் ஆண்டு 2 ஆகப் பிரிக்கப்பட்டு https://ift.tt/qMw0Qeu
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment