Thursday, June 1, 2023
தெலுங்கானா நாள்.. ஆளுநர் தமிழிசையை நிகழ்ச்சிகளுக்கு அழைக்காத முதல்வர் கேசிஆர்- தொடரும் யுத்தம்!
தெலுங்கானா நாள்.. ஆளுநர் தமிழிசையை நிகழ்ச்சிகளுக்கு அழைக்காத முதல்வர் கேசிஆர்- தொடரும் யுத்தம்! ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலமாக உதயமான நாள். தெலுங்கானா உருவான நாளை முன்னிட்டு முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான மாநில அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கு அம்மாநில ஆளுநரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அழைக்கப்படாதது விவாதப் பொருளாகி இருக்கிறது. ஆந்திரா எனும் மிகப் பெரிய மாநிலம் 2014-ம் ஆண்டு 2 ஆகப் பிரிக்கப்பட்டு https://ift.tt/qMw0Qeu
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment