Monday, July 17, 2023
சென்னை பெண் இன்ஜினியர் மீது ஏறி இறங்கிய டிராக்டர்.. துடிதுடித்து இறந்த தாய்.. ஈரோடு அருகே துயரம்
சென்னை பெண் இன்ஜினியர் மீது ஏறி இறங்கிய டிராக்டர்.. துடிதுடித்து இறந்த தாய்.. ஈரோடு அருகே துயரம் ஈரோடு : நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த பெண் என்ஜினீயர் மறறும் அவரது தாயார் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சின்னார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜவேலு என்பவருடைய மனைவி தவமணிக்கு 50 வயது ஆகிறது. இவர்களுக்கு https://ift.tt/HVKUEwq
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment